தளம்
பிரதான செய்திகள்

பயணத்தடை மேலும் ஒரு வார காலம் நீடிக்க வாய்ப்பு?

நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானம் நாளை (10) எடுக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. 

இந்த கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு பயணத்தடை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

சுகாதார நிபுணர்கள் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா, நிகாப் போன்றவை தடை செய்யப்படும்.!

Fourudeen Ibransa
3 years ago

அமெரிக்க நாடாளுமன்றத்தில் திடீர் தாக்குதல்.!

Fourudeen Ibransa
3 years ago

என்னை சாம்பலாக்குவதற்கு ஒரிரு நிமிடம் போதும் என ரிசாத் மரண அச்சுறுத்தல் விடுத்தார்…!!

Fourudeen Ibransa
3 years ago