தளம்
பிரதான செய்திகள்

பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்

வேதனப் பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு, தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தையில் தங்களது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

படுத்து இருந்தவருக்கு பொலிஸ் வலை

Fourudeen Ibransa
2 years ago

சுயதொழில் வாய்ப்புக்காக காணிகள் பகிர்ந்தளிக்க ஏற்பாடு – கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் தெரிவிப்பு…!

Fourudeen Ibransa
1 year ago

தமிழர் கிராமங்களை திறந்தவெளி புனர்வாழ்வு கிராமங்களாக்க முயற்சி…!

Fourudeen Ibransa
2 years ago