தளம்
உலகம்

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை!

மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றால் 50 பேர் பலி!

Fourudeen Ibransa
2 years ago

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்

Fourudeen Ibransa
2 years ago

உலக வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சுயெஸ் கால்வாய் அடைப்பு!

Fourudeen Ibransa
3 years ago