ரஷ்யா உக்ரேன் ஆக்கிரமித்து இன்னும் 48 மணித்தியாலங்கள் ஆகவில்லை. அதிகமானவர்கள் குறிப்பிடுவது இது மூன்றாம் உலக மகா யுத்தம் வரை விருத்தியடைந்து கொண்டு செல்லும் என்று. எவ்வாறு இருப்பினும் மூன்றாவது உலக யுத்தம் ஆசியாவில் ஆரம்பிக்கப்படும் என்று தான் அதிகமாக விசுவாசமாக இருந்த போதும் அது தற்போது ஐரோப்பாவுக்கு மாறி உள்ளது. இருப்பினும் ரட்டே ரால குறிப்பிடுவது மூன்றாம் உலக யுத்தமானது ஆசியாவை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பிக்கும் என்று.

எவ்வாறு இருந்த போதிலும் உக்ரேன் ஆக்கிரமிப்பு தொடர்பில் ரஷ்யாவிற்கு உலகத்தினுடைய நாலா பக்கத்திலிருந்தும் பல்வேறு வகையான பாரிய எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் ஐநாவின் பொதுச் செயலாளர், மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரும் அதனோடு இணைந்து இருக்கின்றார். அதற்கு மேலதிகமாக மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதிலே உள்ளன. ரஷ்யாவுக்கு இந்த இடத்தில் சுமத்தப்படும் மூன்று பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றது. சர்வதேச சட்டத்தை மீறியமை, உக்ரேன் மக்களின் மனித உரிமைகளை மீறியமை,உக்ரைனில் மனித பேரவலத்தை ஏற்படுத்தியமை. யாரும் சரி சுற்றிச்சுற்றி இறுதியாக அந்த இடத்திற்கு தான் வருவார்கள். அது மாத்திரமல்ல இந்த தாக்குதலால ஐரோப்பிய கட்டமைப்பு உட்பட நேட்டோவும் வெட்கப்பட வேண்டிய நிலைக்கு மாறியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவில் ஒரு நாட்டை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற பாரிய தாக்குதலாக இது கணிக்கப்படுகின்றது. உண்மையில் ஐரோப்பிய நாடுகள் இவ்வாறான ஒரு தாக்குதலை எதிர் பார்த்திருக்கவில்லை. வாயை கிழித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.

ஆகவே யுக்ரேன் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு நடக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. உண்மையில் உக்ரேன் தன்னிடம் இல்லாத அடுத்தவரின் அதிகாரத்தின் மூலமே தன்னுடைய தலையை நிமிர்த்திக் கொண்டு இருந்தது. ரட்டே ரால உக்ரேன் ஜனாதிபதியை சமப்படுத்துவது இலங்கையினுடைய உதயங்கவுக்கு. பைத்தியக்காரன்.அவர் தொழில்ரீதியாக ஒரு நகைச்சுவை நடிகர். உண்மையில் அரசியல் அடிப்படையிலும் நகைச்சுவை நபர். இன்னும் அவர்களுக்கு புடினின் நடத்தையை அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்னர் உக்ரேன் – ரஷ்யா எல்லைப்பகுதியில் யுத்த பயிற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்பாடு தற்பொழுது பூரணமாக உக்ரேனை ஆக்கிரமிப்பதாக அமைகின்றது.ரஷ்யா உக்ரேனின் பல முக்கியமான இடங்களை கைப்பற்றி உள்ளதுடன் அவற்றை அழித்தும் உள்ளது. அந்த இடத்தில் புடினின் யுத்த தந்திரத்தை நேட்டோவுக்கு குறைத்து மதிப்பிட முடியாது. கிழக்கு உக்ரேனில் டொனெக்ஸ் மற்றும் லுகாஸ் பிரதேசங்களை சுயாதீன இராஜ்ஜியமாக ஏற்றுக்கொண்ட புடின் அடுத்ததாக அதன் பாதுகாப்பு என்ற ரீதியில் படைகளை அனுப்பியது. தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு என கூறி உக்ரேனின் இலக்குகளுக்கு தாக்குகின்றனர். ரட்டே ராலவின் மதிப்பீட்டின் அடிப்படையில் உக்ரேனின் யுத்த பலத்தில் 70 வீதம் கீழே ப்ளட் பண்ணப்பட்டு முடிந்து விட்டது. உக்ரேனின் மிசெய்ல் பாதுகாப்பு கட்டமைப்பு முடிந்துவிட்டது. அதே போன்று விமானப்படை முகாம், ரேடார் கட்டமைப்பு முற்றுமுழுதாக நாசமாக்கப்பட்டு உள்ளது

உக்ரேன் பாதுகாப்பு படை தலைமையகத்தில் தற்போது எச்சங்களாக மாத்திரமே உள்ளது. துறைமுகம் போன்று விமான நிலையங்கள் பலவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இன்னமுமர இருப்பது நிலத்தின் உள்ளே இருக்கக்கூடிய பகுதிகள் மாத்திரம்தான்.ரட்டே ராலவின் ரஷ்யாவில் உள்ள நண்பர்கள் குறிப்பிட்டது ரஷ்யா தற்போது பயன்படுத்தி இருப்பது மூன்றாவது மட்ட இராணுவ அணியினரை மாத்திரமே. தற்போது ரஷ்யா?சணோபோல் இரசாயன சக்தி மையத்தை பிடித்து இருக்கின்றார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றது 1986 ஆம் ஆண்டு இரசாயனக் கசிவு காரணமாக முழு உலகத்திற்கும் முன்னாள் சோவியத் கூட்டணி அரசாங்கம் ஒருபோதும் அவமானத்துக்கு உட்படவில்லை. இன்னும் அதனுள் இரசாயன அனுக்கள் இருக்கின்றது. இந்த தொகுதியில் ஒரு தாக்குதல் நடத்தப்படும் ஆக இருந்தால் அது ஒரு உலகயுத்தமாக கருதப்படும். இந்த இடத்தில் ஒரு விடயம் தெளிவாக உள்ளது. ரஷ்யாவின் இலக்கு உக்ரேனின் இராணுவ பலத்தை முடிவுறுத்துவது ஆகும். உக்ரேன் ஜனாதிபதி சொலன்கி இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நாட்டினுடைய தேசப்பற்று போராட்டத்தை ஏற்படுத்த முனைகின்றார். இருப்பினும் அது அவ்வளவு சிறப்பானதாக அமையாது.போலந்து எல்லையில் உக்ரேன் இனத்தவர்கள் பல இலட்சக்கணக்கில் நாட்டைவிட்டு வெளியேறுகின்றார்கள்.

கிவி தலைநகருக்கு அருகில் உள்ள ரஷ்ய படைகளுக்கு பாரிய எதிர்ப்பை உக்ரேன் படைகள் காட்டுகின்றனர். இருப்பினும் அது அதிக நாட்கள் செல்வதற்கு முன்னர் நிலைத்திருக்காது. உண்மையில் மேற்கத்தைய ஊடகங்கள் என்ன விடயங்களை குறிப்பிட்டாலும் ரட்டே ரால குறிப்பிடுவது உக்ரேனிற்கு அடிபணிவதே உள்ள வழி. தற்பொழுது நாட்டை விட்டு வெளியேறுகின்ற மக்கள் தொடர்பான பிரச்சினைக்கு மேலதிகமாக உள்ளது அகதிகள தொடர்பான பிரச்சினை. ரட்டே ரால குறிப்பிடுவது தற்போது நேட்டோ வருகை தந்து எந்த பிரயோசனமும் இல்லை. செய்வதாக இருந்தால் செய்ய வேண்டியது அங்கு இருக்கக்கூடிய எச்சங்களை அப்புறப்படுத்துவதே. தற்போது ஆயுத பலத்தை வழங்கி அவற்றை காப்பாற்ற முடியாது. நேற்று நேட்டோ அமைப்பு ஒன்று கூடியது. இருப்பினும் நேட்டோ உக்ரேனில் பதித்து ரஷ்யாவுக்கு தாக்குதல் நடாத்தினால் அல்லது உக்ரேனில் உள்ள ரஷ்ய இலக்குககளை தாக்கினால் கருங்கடலில் உள்ள ரஷ்ய யுத்த கப்பலை நோக்கி விமானத்தாக்குதல் நடாத்தினால் இது ஒரு உலக யுத்தம் வரை செல்வதை யாரும் தடுக்க முடியாது.

இந்த போதிலும் தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒன்றும் செய்ய முடியாது அதன் மேல் இருக்கின்றது. நேட்டோவுக்க செய்ய முடியுபாக இருப்பது ரஷ்யாவுக்கு தடைகளை ஏற்படுத்துவது தான். இருப்பினும் அந்தத் தடைகள் ரஷ்யா எதிர்பார்க்காத ஒன்றாக அமைவதில்லை.தடையால் ரஷ்யாவைப்போல் ஐரோப்பாவுக்கும் பாதிப்பேற்படும். அடுத்ததாக யுத்தம் ஆரம்பித்த பின்னரும் நேட்டோவினால் உக்ரேனுக்கு இன்னமும் ஒரு சுண்டிலை கூட வழங்க முடியாமல் உள்ளது. உண்மையில் இந்த இடத்தில் புட்டின் வருகை தந்தது திரும்பிச் செல்வதற்கு அல்ல என்பது தெளிவாகின்றது. இந்த தாக்குதலின பொறுப்புதாரிகள் யார் என்று நாங்கள் பார்க்கும் சந்தர்ப்பத்தில் நீங்கள் குறிப்பிடலாம் புட்டின் என்று. ரட்டே ரால குறிப்பிடுவது புட்டின் என்று குறிப்பிடுவது கிடையாது. இந்த தாக்குதலுக்கு நேட்டோ போன்று உக்ரேன் ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். அடுத்ததாக தான் புட்டின்.இதுதான் ரஷ்யா மேற்கொள்ளும் இறுதி தீர்மானம். ஏனென்றால் நேட்டோ உக்ரேனோனு தொடர்பு படுகின்ற சந்தர்ப்பத்தில் அதுவும் ஒரு யுத்தமாகவே அமையும்.

அதன்போது ஏற்படுவது ரஷ்யாவுக்கு சாதகமான யுத்தமல்ல. நேட்டோவுடன் இணைந்து எதிர்காலத்தில் ஒரு நாளில் உக்ரேன் ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்ளலாம். அந்த அவதாரத்தை நகத்தினால் உடைக்கும் வேளை உடைத்தெறிவதனையே புட்டின் செய்துள்ளார். அதனை பெரிய கோடரியால் வெட்டுவதற்கு மட்டும் வரை புட்டின் ஒருபோதும் நிற்பது கிடையாது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் புட்டின் என்பவர் போரிஸ் எல்ட்சின்னோ, மிசைல் கொபோசர்வோ அல்ல. பழைய சோவியத்தின் KGB உளவுச்சேவையின் பிரதானி. அதனால் நீங்கள் குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய மூடத்தனமாது. ரட்டே ரால சரியாக குறிப்பிடுவார் புட்டின் திரும்புவதாயின் சரியாக எந்த இடத்தில் திரும்புவது என்று.புட்டின் உக்ரேனின் தலைநகர் நோக்கி வரும்போதே.இந்த கடிதம் எழுதப் படுகின்ற சந்தர்ப்பத்தில் கூட அது முடியுமாக உள்ளது. அது மட்டுமல்ல உக்ரேனின் அனைத்து இடங்களையும் புட்டின் நிர்மூலமாக்குவார். புட்டின் உக்ரேனை ரஷ்யாவுக்கு இழுத்தெடுப்பது கிடையாது. இருப்பினும் இந்த இடத்தில் புட்டினல இறுதித் தீர்மானம் எடுக்காமையினால் நாம் நினைப்பதை காட்டிலும் வேறு சில விடயங்களும் நடைபெற்றாலும் நடைபெறலாம்.

புட்டின் இந்த இடத்தில் அதிகமாக செய்யக் கூடியதாக இருப்பது மேற்கு உக்ரேன் பகுதியில் ஜனாதிபதி அதிகாரம் என்ற தமக்கு சார்பான அரசாங்கத்தை ஏற்படுத்தி மீள திரும்புவதாகும். அதுதான் புட்டினின் குறைந்த இலக்கு. இருப்பினும் நேட்டோ செயற்பாடுகளுடன் இது இன்னும் மாறுபடக்கூடியதாகவும் அமையும். உண்மையில் இந்த இடத்தில் ரஷ்யா கேட்டுக்கொண்டது அதனையே. ரஷ்யா மேற்கத்திய நாடுகளிடம் கேட்டுக் கொண்டது உக்ரேனை நேட்டோ அங்கத்தவராக இணைத்துக்க கொள்ள வேண்டாம் என்று. அது ரஷ்யாவின் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட பிரச்சினையாகும். இருப்பினும் ரஷ்யா தலைவர்களுக்கு கைவிட முடியாத ஒரு பிரச்சினையே அது. அது ரஷ்யாவுக்கு முக்கியமானது. ரஷ்யா உக்ரேனிடம் கேட்டது அந்த சான்றிதழையே.

கடந்த காலம் முழுவதும் இந்த முரண்பாடு நிலவியது.நேட்டோ குறித்த கோரிக்கையை நிராகரித்தது. நிராகரித்தது மாத்திரமல்ல ரஷ்ய விரோத செயற்பாடுகளை உக்ரேன் மேற்கொண்டது. அமெரிக்கா அதன்போது ஆயுதம் வழங்கியதாக சீனாவின் உளவுத்தகவல்கள் மூலம் அறியக்கிடந்தது. அது வழங்கப்பட்டது சொலன்ஸ்கிக்கு தலையணையாக பயன்படுத்தவல்ல. ரஸ்யா எல்லை மீறியதன் பலனே இது. இப்பிரச்சினையின் உச்ச கட்டம் 2014 இல் ஏற்பட்டது. அப்போதும் ரஷ்ய படைகள் உக்ரேனுக்குள் புகுந்தது.அதுமட்டுமல்ல உக்ரேனின் கிரிமியாவை ரஷ்யா தன் பக்கம் ஈர்த்துக்கொண்டது.அந்த அனுபவம் உள்ளபோதே உக்ரேன் இந்த கஷ்டத்தில் விழுந்துள்ளது.தற்போது நேட்டோ ரஷ்யாவை தாக்குவது குறித்து இரு தடவை யோசிக்கின்றது. அது ஈராக்கிற்கு, சிரியாவிற்கு,லிபியாவிற்கு தாக்கியது போன்று இலேசானதன்று.ஆப்கானில் 20 வருட செயற்பாட்டுக்கு பின்னர் வெற்றியின்றி திரும்பவேண்டியேற்பட்டது.

அதேபோன்று நேட்டோவின் ஒரு சக்தியாகிய ஜெர்மனிக்கும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது நடைபெற்றதை மறக்க முடியாது இருக்கும். அதில் ஜெர்மனி தீர்மானம் மிக்க தோல்வியை சோவியத் இராணுவத்திடம் இருந்தே பெற்றுக் கொண்டது. அன்று ஹிட்லர் சோவியத் தேசத்தை மறுபக்கத்திற்கு திருப்பினார். ரஷ்ய இராணுவத்திடம் தோல்வியடைந்ததை ஜேர்மனி மறந்திர முடியாது. சோவியத் தேசம் அன்று லெனின்கிராட், ஸ்டாலின்கிராட் நகரங்களை பாதுகாக்க செய்யக்கூடிதனைத்தையும் மேற்கொண்டது. குறைந்தபட்சம் இராணுவத்தினர் 2 மில்லியன் ரஷ்ய இராணுவத்தினர் அந்த போராட்டத்தில் உயிரை மாய்த்தனர். ரஷ்ய பிரஜைகள் தங்களுடைய நாட்டுக்கு வருகின்ற எந்த ஒரு அழுத்தத்தையும் உயிரை மாய்த்து இரண்டு முறை யோசிக்காமல் அதற்கு சமர்ப்பணம் செய்யக்கூடிய தன்மை கொண்டவர்கள். அடுத்ததாக இந்த விடயத்தில் தீர்மானம் மிக்க ஒரு விடயம் காணப்படுகின்றது. ரஷ்யாவின் இந்த செயற்பாட்டிற்கு உலக அதிகாரம் கொண்ட சீனா பின்பற்றுகின்ற செயற்பாடு என்ன என்பதாகும். அது லேசாக கை விடக் கூடிய ஒரு பிரச்சனை அல்ல. சீனா இந்த இடத்தில் இருப்பது ஒரு மத்திய நிலையிலேயே. சீனா ரஷ்யாவுக்கு எதிராக இருப்பின் நேட்டோ இன்று செயற்படுவமு இவ்வாறு அல்ல. அடுத்ததாக இந்தியாவும் ரஷ்ய விரோத கொள்கையை பின்பற்றவில்லை. அவ்வாறு இருந்தால் ரஷ்யாவிடமிருந்து பெறவுள்ள S 400 மிசைல் பாதுகாப்பு கட்டமைப்பை ஏன் இல்லாமல் செய்து கொள்வது என்று மோடி நினைக்கலாம்.

எவ்வாறு இருந்த போதிலும் சீனா இரண்டு காரணங்களுக்காக புட்டினின் இந்த வேலைக்கு சார்புடையதாக இருக்கலாம். ஒன்று சீனா அதற்கு வெளிப்படையாக சொல்வதொன்றும் கிடையாது. அடுத்தது நேட்டோவை முட்டாள் பூனையாக காட்டுவதற்கு. அடுத்ததாக ரஷ்யா மேற்கொண்ட வேலையை தாய்வானுக்கெதிராக சீனா ஒத்திகை பார்த்துக் கொள்வதற்கு கூடியதாக இருக்கும். இன்று தாய்வானும் மடத்தனமாக ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்தார்கள்.அதனால் நடைபெறுவது ரஷ்யாவின் பக்கம் சீனாவை தள்ளுவதாகும். அந்த வேலையை அடுத்ததாக தாய்வான் சாப்பிட வேண்டிவரும் ரஷ்யாவிடம் இருந்து உக்ரேன் சாப்பிட்ட பொறியலை விட பெரிய ஒரு பொரியலாக. இந்த இடத்தில் முக்கியமானதாக அமைவது அதுவல்ல.ரட்டே ரால குறிப்பிடுவது இந்த போராட்டத்தில் புட்டின் வெற்றி பெறுவார் என்று. புட்டினின் அந்த வெற்றியானது உலகத்துக்கு ஒரு புதிய பயணமாக ஆரம்பிக்கும். தற்போது ரஷ்யா -சீனா கூட்டணி உருவாகியுள்ளதை தடுக்க முடியாது. ரட்டே ரால குறிப்பிடுவது உலக யுத்தம் இங்கிருந்து ஆரம்பிக்கா என்று.நேட்டோ பயத்தினால் பின்னோக்கி செல்கின்றது. ஏனென்றால் உக்ரேன் என்பது நேட்டோ நாடல்ல.நேட்டோ கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அல்ல. அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் தங்களுடைய நாட்டினுடைய மக்களுடைய உயிரை உக்ரேனுக்கக சமர்ப்பணம் செய்ய நேட்டோ நாட்டு மக்கள் தயாராக இல்லை.

ஏனென்றால் அவ்வாறான அனாவசியமான பிரச்சினைக்கு தொடர்புபட்டு அவர்கள் ரஷ்ய இராணுவத்தின் இரசாயன தாக்குதலின் அவதாரத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். நேட்டோ ரஷ்யாவுடன் யுத்தத்திற்கு வருவதாக இருந்தால் ரஷ்யாவின் இறுதி தீர்மானமாக இரசாயன யுத்த முறை தான் அமையும். புட்டின் அந்த விடயத்தை சிறந்த முறையில் தீர்மானித்துவிட்டார். உண்மையில் இந்த பிரச்சினை தொடர்பில் வேறு ஒரு ஆக்கத்தில் நோக்க வேண்டும். மனித உரிமை தொடர்பில் பெரிய அளவில் போலி நாடகம் காட்டும் மேற்கத்திய நாடுகள் ஈரான். சிரியா, லிபியாவில் செய்ததும் இவ்வாறானதையே. இருப்பினும் அந்த விடயத்தோடு நினைக்கின்ற போது ரஷ்யாவின் செயற்பாடு சாதாரண மக்களை தாக்குவதாக அமையவில்லை என்பதனை காணக்கூடியதாக உள்ளது. எவ்வாறிருப்பினும் ரஷ்யா-உக்ரேன் மோதல் எங்களுக்கு கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பாடத்தைப்போல் இவ்வுலகில் எந்த ஒரு நாட்டவரிக்கும் அமையாது. மூன்று அதிகார அணிகளுக்கு கீழ் கோழையாக உள்ள எமக்கு ஒரு சந்தர்ப்பத்தில் இப்படியான ஒரு நிலைக்கு உட்பட வேண்டி ஏற்படும். அவ்வாறு வந்தால் சாப்பிடவேண்டி வருமே ஒழிய அதிலிருந்து விடுபடுவதற்கு யாரும் எங்களுக்கு கிடையாது. உக்ரேனுக்கு நடந்ததே எங்களுக்கு நடக்கும்.

உக்ரேன் ரஷ்யாவோடு பாட் அடித்தது தங்களின் கைகளில் ஆயுதமின்றியே. அடுத்தவரிடம் உள்ள சாமானை நம்பியே. தற்போது நேட்டோ திரும்பி பார்ப்பதற்கு முன்னர் ரஷ்யா விடயத்தை செய்து முடித்துவிட்டது.உக்ரேன் ஜனாதிபதிக்கு அடிபணிவதை தவிர வேறு ஒரு பதிலும் கிடையாது.பதில் அவசியம் எனில் நாடும் இன்றி இறப்பதுதான். உண்மையில் எங்கே நடைபெற்றாலும் யுத்தம் பயங்கரமானது. இருப்பினும் யுத்தம் என்பது ஒரு விளையாட்டுக்கு மேற்கொள்ளப்படுகின்ற விடயமல்ல.தங்களுக்கு எதிராக அநீதிக்கு நியாயமற்ற தன்மைக்கு உட்படுத்த முனைகின்றபோது அதற்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு கட்டமே. அது ரஷ்யாவுக்கும் அப்படியே. இந்த இடத்தில் உக்ரேன் அடிபணிவதை தவிர எஞ்சியிருப்பது வேறு ஒன்றும் இல்லை என்று ரட்டே ரால ஆள நினைப்பது கிடையாது. அடுத்ததாக இந்த இடத்தில் உக்ரேன் மேற்கத்தேய நாடுகளின் பூனையாக அமையப்பெற்றுள்ளது.

அவ்வாறெனின் போய் வருகின்றேன் கடவுள் துணை வெற்றி கிட்டட்டும்