சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் தமது கட்சி ஆராய்ந்துவருகின்றது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அதேவேளை, தேசிய அரசில் தமது கட்சி ஒருபோதும் அங்கம் வகிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.