தளம்
பிரதான செய்திகள்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும்.!

விவசாயத்திற்கு தேவைாயான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்கை நியூஸு செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையினால் கடனை திருப்பி செலுத்த முடியாததை முன்னிட்டு வெட்கப்படுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேபோல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Related posts

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள்…!

Fourudeen Ibransa
1 year ago

ஆயுதம் கொண்டு வந்தால் NATO படையையும் தாக்குவோம்.!

Fourudeen Ibransa
2 years ago

இந்நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் வரிச் செலுத்த வேண்டும்.!

Fourudeen Ibransa
2 years ago