தளம்
சிறப்புச் செய்திகள்

1கிலோ அரிசியின் விலை 500 ரூபாவை தாண்டும்…!

நாட்டின் சில பகுதிகளில் பச்சை அரிசியின் விலை கிலோ 250 ரூபாவாகவும்இ முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும்இ ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில்இ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு பதுக்கி வைக்கப்படும் பொருட்களை விற்பனையாளர்கள் பொருட்களை சீரற்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நாட்களில் கிராமப்புறங்களில் உள்ள பல கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் மக்கள் திண்டாடுவதாகவும் தெரிய வருகிறது.

Related posts

தலீபான் ஆட்சியை சீனா அங்கீகரிக்கும் .!

Fourudeen Ibransa
3 years ago

ஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் அழைப்பை ஏற்று நாங்;கள் செல்லவில்லை

Fourudeen Ibransa
1 year ago

பிரத்தியேகமாக சமூகவலைத்தள செயலியை நிறுவிய டொனால்ட் ட்ரம்ப்!

Fourudeen Ibransa
3 years ago