‘இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக குறைக்க நடவடிக்கை’…!
இலங்கையில் தற்போது 2 லட்சத்து 783 ஆக இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 2024 ஆகும்போது ஒரு லட்சத்து 35 ஆயிரமாக குறைக்கப்படவுள்ளது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…
ஐந்து கட்சிகளின் புதிய கூட்டணி உதயமானது….!
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று (வெள்ளிக்கிழமை)…
புதிய கூட்டணிக்கான சின்னம் , பொதுப்பெயர் சனிக்கிழமை அறிவிக்கப்படும்!
யாழ்ப்பாண நிருபர்- தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை…
முன்னாள் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்!
வடமாகாணச முன்னாள் ஆளுநரும், அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் நேற்று காலமானார். வாத்துவ ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவருக்கு திடீரென…
ராஜபக்ச மன்னிக்கப்பட முடியாத ஒருவர்..!
ராஜபக்சவை கனடா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் நிராகரிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்….
குறைந்த செலவில் தேர்தலை நடத்த ஆணைக்குழு விசேட கவனம்.!
கட்டுப்பணம் ஏற்றல் பணிகளில் இருந்து விலகுமாறு வெளியிட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது என்பதால் தான் அது மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது. செலவுகளை இயலுமான அளவு குறைத்தாவது உள்ளூராட்சி மன்றத்…
சீனாவும், இந்தியாவும் ஒப்புக்கொள்ளும் வரை IMF பணம் தராது! – மத்திய வங்கி ஆளுனர்
சீனாவும் இந்தியாவும் தங்களின் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் பில்லியன் கணக்கான டொலர் கடனை…
மக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் வேகமாக பரவும் இன்புளுவன்சா மற்றும் டெங்கு நோய்
தற்போது பரவி வரும் இன்புளூவன்ஸா மாறுபாடு சுவாச மண்டலத்தை பாதிக்கின்றது. இது ஆபத்தானது.வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தொண்டை வலி மற்றும் சில சமயங்களில் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள்…
ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா?
இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று (12) தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. கொல்கத்தா…
இம்மாத இறுதிக்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.எனவே, இன்னும் இரு…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்