தளம்
தென் பகுதி

இலங்கையர்கள் வேலை இழக்கும் அபாயம்!

பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றமை காரணமாக எதிர்காலத்தில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குரிய போதிய வருமானம் இல்லாததால் இந்த நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டின் பல துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல்களை பிற்போட உடன்படமாட்டோம்..!

Fourudeen Ibransa
2 years ago

விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Fourudeen Ibransa
3 years ago

மஹிந்தவின் வீடும் முற்றுகை.!

Fourudeen Ibransa
2 years ago