குருணாகலை மாவட்டமானது மஹிந்தவின் அரசியல் கோட்டை.1
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் பொதுஜன பெரமுன கட்சியானது மூன்று மாவட்டங்களில் கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கிணங்க இன்றைய தினம்…
மொட்டு கட்சியின் ஆட்டம் களுத்துறையில் ஆரம்பம்! |
உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை களுத்துறை…
ஒரு சிறுவனுக்காக ஒரு வருடத்திற்கு 14ஆயிரம் ரூபாய் வழங்க அரசு தீர்மானம்.1
கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் போன்று நாட்டிலுள்ள போஷாக்கு குறைந்த 40ஆயிரம் சிறுவர்கள் தொடர்பில் விசேட செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள…
37 இலட்சம் குடும்பங்களை நிர்க்கதியாக்கிய ரணில்
ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என பிரசாரம் செய்த போதும் 37 இலட்சம் குடும்பங்கள் நிவாரண விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள போதும் அவர்களுக்கு…
அரச செலவுகளை கட்டுப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம்.!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில்…
திருந்தாத ராஜபக்ச குடும்பம்.!
ராஜபக்சக்கள் மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்த போது அவர்கள் திருந்துவார்கள் என்று நாங்கள் மட்டுமல்ல மக்களும் எதிர்பார்த்தார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற…
பெற்றோருக்கிடையிலான சண்டையில் சிக்கி 9 வயது மகன் பரிதாபமாக பலி…!
கணவன் – மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் சிக்கி அவர்களின் 9 வயது மகன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தறை மாவட்டம், கொஸ்மோதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று…
காலியில் மொட்டுக்கு பாரிய பின்னடைவு…!
காலி ஹினிதும ஹினிடும்பத்துவ கூட்டுறவு சபைக்கான தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெரு வெற்றியீட்டுள்ளது. இருபது வருடங்களுக்கும் மேலாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…
பல்கலைக்கழக மாணவன் மர்மமான முறையில் மரணம்..!
பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம…
22 இற்கு ஆதரவாக வாக்களிப்பேன் – நாடாளுமன்றில் மஹிந்தானந்த உறுதி!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என்று மொட்டு கட்சியின் எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்