தளம்
கொழும்பு

பிரதமர் இல்லத்திற்கு முன்பாக பதற்றம்.!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு 7 இல்அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

அவசரநிலையை நிறைவேற்றிக் கொண்டு இந்த கொவிட் பரவலை அழிக்க முடியுமா?

Fourudeen Ibransa
3 years ago

அவசர கூட்டத்திற்கு மஹிந்த அழைப்பு

Fourudeen Ibransa
2 years ago

இவ்வார காலத்துக்குள் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும்.!

Fourudeen Ibransa
2 years ago