உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான முதற்கட்ட பணிகள் நிறைவு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து…
ஐ.தே.க. இருவழி பயணம்!
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமது கட்சி அனைத்து சபைகளுக்கும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்…
சுற்றுலாத்தளமாக மாற்றப்படுகிறது இலங்கை ஜனாதிபதி மாளிகை –
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டே பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகளை கவரும்…
இரு குழுக்களுக்கு இடையே பாரிய மோதல் – ஒருவர் பலி
கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். பெத்தியகொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக…
நீர்கொழும்பில் கடத்தப்பட்ட 10 வயது சிறுவன் கொழும்பு கிராண்ட்பாஸில் மீட்பு
நீர்கொழும்பில் கடத்தப்பட்ட 10 வயது சிறுவன் கொழும்பு கிராண்ட்பாஸில் மீட்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல் காரணமாக குறித்த சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
பேருந்திற்குள் தாதியுடன் சில்மிசம் புரிந்த வைத்தியர் கைது!
பேருந்து பயணத்தில் கடற்படையில் பணியாற்றும் தாதியின் உடலில் சாய்ந்த நிலையில்அவரை துன்புறுத்தியதாக கூறப்படும் வைத்தியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியர் தனது…
இலங்கையை அச்சுறுத்தும் எலிக் காய்ச்சல்.1
இலங்கையின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 வயது யுவதியொருவர் பதுளை…
கஞ்சிபானி இம்ரான் இலங்கையை விட்டு தப்பிச் சென்றது கவலையளிக்கிறது.
பிரபல பாதாள உலக கும்பல் கஞ்சிபானி இம்ரான் ராமேஸ்வரத்தில் பதுங்கியிருந்ததை அடுத்து இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில் கவலைகள் எழுந்துள்ளன. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன செய்தியாளர்களிடம்…
இலங்கை ரூபாவிலேயே தேர்தல் செலவுகள் மேற்கொள்ளப்படும்..!
பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி…
14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 50 வயதுடைய வங்கி முகாமையாளர்!
கொழும்பில் 14 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய தனியார் வங்கியின் முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை 2022…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்