ஜி7 நாடுகளின் அறிவிப்புக்கு பிரதமர் வரவேற்பு!
” இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான…
58 சிறைக்கைதிகளை காணவில்லை
வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்கள்,…
மக்கள் கொடுக்கும் அதிகாரம் வாழ்நாள் முழுவதும் அல்ல தற்காலிகமானது.!
இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலுக்கு…
சர்வதேச ஊடகங்களில் பேசப்படும் ஜனாதிபதி கோட்டா !
காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் போராட்ட களத்தில் சர்வதேச பத்திரிகையாளர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் கூடி கோட்டா கோ கம என்ற போராட்ட…
அரசு பலமடையும் வாய்ப்பு அதிகம்.!
” இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கத் தயார்.” – என்று 11 கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது…
காலி முகத்திடலில் திடீரென பொலிஸ் வாகனங்கள் குவிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதியில் திடீரென பொலிஸ் கனரக வாகனங்கள் ஆங்காங்கே…
டெல்லி நோக்கிப் பயணமானார் பசில்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார். நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும்…
கதவை திறந்தது மொட்டு கட்சி!!
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை ஒன்றினைத்துக் கொண்டு நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க…
பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களில் நாடு சீர்குலைந்துள்ளது.!
பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்…
பஸிலின் கனவு தகர்ந்தது..!
” 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பஸில் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அதனை நாம் தடுத்துநிறுத்தினோம். அதனால்தான் அவர் எம்முடன் மோதினார். இன்று பதவி நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்