தளம்
கொழும்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பு.!

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை சிங்கள பௌத்த நாடாக மட்டும் இருக்கக்கூடாது. !

Fourudeen Ibransa
2 years ago

பிரதமர் இல்லத்திற்கு முன்பாக பதற்றம்.!

Fourudeen Ibransa
2 years ago

இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்.!

Fourudeen Ibransa
3 years ago