தளம்
சிறப்புச் செய்திகள்

பதவி விலகும் கடிதத்தில் ஜனாதிபதி கையெப்போம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலக கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 ஆம் திகதி என குறிப்பிட்டு நேற்று கையொப்பமிட்டுள்ளார். 

அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் எனவும் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவர் அதை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளார்.

Related posts

அரச நிறுவனங்களுக்கான விசேட சுற்றுநிருபம்.!

Fourudeen Ibransa
2 years ago

பிணத்தின் மீது ஆட்சிக்கு வந்த அரசாங்கம்,.!

Fourudeen Ibransa
2 years ago

இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ்.!

Fourudeen Ibransa
3 years ago