தளம்
Breaking News

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகல்.!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. 

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்குதல் இன்று நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் நான் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன்.  ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அலகபெருமவை வெற்றிபெற கடுமையாக உழைப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுதுமலையில் பணம் கொள்ளை…!

Fourudeen Ibransa
1 year ago

மியான்மார் படுகொலைகள் மிகவும் ஆத்திரமூட்டுபவை என பைடென் தெரிவிப்பு!

Fourudeen Ibransa
3 years ago

இந்நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் வரிச் செலுத்த வேண்டும்.!

Fourudeen Ibransa
2 years ago