அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்படாவிடின் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது..!
அரசியலமைப்பின் 21 ஆவது சட்டவரைபு உருவாக்க பணிகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமூலம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவை அங்கிகாரம் பெற்று, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்ட நபரின்…
ரணிலால் ஏற்படவுள்ள மாற்றம் – அமெரிக்கா தகவல்!
இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்களுடன் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறைவடைந்து பத்திரங்களின் பெறுமதி உயரும் என அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மோர்கன் தெரிவித்துள்ளது….
ரணில் விரைவில் பதவி விலகுவார்!!
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால்..!
நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன….
ரணில் விக்கிரமசிங்க, நாளை (12) அல்லது நாளை மறுதினம் (13) பிரதமராக பதவியேற்பு.!
முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாளை (12) அல்லது நாளை மறுதினம் (13) பிரதமராக பதவியேற்கவுள்ளார் என கொழும்பு்த் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம்…
19வது திருத்தம் விரைவில் வலுப்படுத்தப்படும். .!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு கோத்தபாய தயார் – இன்றைய உரையில் தெரிவிப்புபுதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு…
இவ்வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும்.
” ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசை ஸ்தாபித்து, நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்திய பின்னர், இது சம்பந்தமாக…
அமைதியாக இருக்கவும். உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடுவோம்.”
” எவரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். ஜனநாயக உரிமைகளுக்காக அறவழியில் போராடுவோம்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று விசேட அறிவிப்பொன்றை…
நாட்டில் நிலவும் நெருக்கடியைத் தணிக்க இந்த மோதல் உதவாது.1
கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்களை கண்டித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ருவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடியைத் தணிக்க…
கலக நடவடிக்கைகளில் சிக்கி, காயமடைந்தோரின் எண்ணிக்கை தற்சமயம் 130.!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலக நடவடிக்கைகளில் சிக்கி, காயமடைந்தோரின் எண்ணிக்கை தற்சமயம் 130 ஆக அதிகரித்துள்ளது. வைத்தியசாலை வட்டார தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்