தளம்
சிறப்புச் செய்திகள்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு…..

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லண்டனில் தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை குடும்பம்.!

Fourudeen Ibransa
2 years ago

இலங்கை – இந்தியா 3 பாதுகாப்பு ஒப்பந்தங்களில் விரைவில் கைச்சாத்து!

Fourudeen Ibransa
2 years ago

இலங்கைக்கான கடன் தொகையை அதிகரித்தது அமெரிக்கா-!

Fourudeen Ibransa
2 years ago