தளம்
முக்கிய செய்திகள்

கைதான நபர் ஒருவரிடம் இருந்து 125 மொபைல், 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், கைக்குண்டு உட்பட பொருட்கள் மீட்பு

கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஒருவர்
தெமட்டகொடை பகுதியில் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 125 கையடக்கத் தொலைபேசிகள் பாகங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைத்தவிர 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், 3 தொலைக்காட்சிகள், 1 பியானோ, 1 கிட்டார் மற்றும் கைக்குண்டு ஆகியன சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இவ்வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும்.

Fourudeen Ibransa
2 years ago

அரசாங்கத்திலிருந்து விலகத் தயாராகும் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள்… !

Fourudeen Ibransa
2 years ago

எரிபொருள் பற்றிய அறிவிப்ப

Fourudeen Ibransa
2 years ago