தளம்
சிறப்புச் செய்திகள்

மொட்டுக்குள் பிளவு..!

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகளிடையில் ஆதரவு பெருகிவரும் நிலையில் அரச தரப்பான பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன .
22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகளிடையில் ஆதரவு பெருகிவரும் நிலையில் அரச தரப்பான பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன .
பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலரான சாகர காரியவசம் எம்.பி.தலைமையிலான பசில் ராஜபக்ச ஆதரவு எம்.பி.க்களின் ஆதரவைப்பெற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தமது எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் 22ஆம் திருத்தத்துக்கு இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பினால் அரச தரப்பான பொதுஜன பெரமுன பிளவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

எகிறியது பஸ் கட்டணம்- ஆகக்குறைந்த பஸ் கட்டணமே 40 ரூபாவா?

Fourudeen Ibransa
2 years ago

பிரதமா் வழங்கிய பதிலில் திருப்தியடையவில்லை.!

Fourudeen Ibransa
2 years ago

புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் திகதி.!

Fourudeen Ibransa
2 years ago