தளம்
பிரதான செய்திகள்

கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை….!

கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி – கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக 65வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அழைப்பாணை விடுக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் வழக்கு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அண்மையில் இருவர் எவ்வித காரணமுமின்றி பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்றும் கூறினர்.

Related posts

சீனா இலங்கையின் மிக நெருங்கிய மற்றும் நம்பகர மானநட்பு நாடு.!

Fourudeen Ibransa
3 years ago

பொது மக்கள் போராட்டம் கொலை என குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…! .

Fourudeen Ibransa
2 years ago

எந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்…!

Fourudeen Ibransa
1 year ago