தளம்
சிறப்புச் செய்திகள்

சந்திரிகாவின் வீட்டில் ஒன்றுக்கூடிய அரசியல் பிரமுகர்கள்!

டொரிங்டனில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பயணக் கட்டுப்பாட்டை மேலும் நீடிக்கக் கோரிக்கை!

Fourudeen Ibransa
3 years ago

எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வருவது தாமதம்.!

Fourudeen Ibransa
2 years ago

வெளிநாட்டு இராணுவங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி .!

Fourudeen Ibransa
2 years ago