தளம்
கொழும்பு

ஐ.தே.க. இருவழி பயணம்!

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமது கட்சி அனைத்து சபைகளுக்கும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சில உள்ளூராட்சி சபைகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம், அவ்வாறு இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

ஹம்பாந்தோட்டை மேயர் மீது கொழும்பில் நில அபகரிப்பு குற்றச்சாட்டு!

Fourudeen Ibransa
2 years ago

ரஞ்ஜன் ராமநாயக்கவை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை.!

Fourudeen Ibransa
3 years ago

கோஷிலா ஹன்சமாலிக்கு சிறைச்சாலையில் வைரஸ் தொற்று.!

Fourudeen Ibransa
3 years ago