தளம்
சிறப்புச் செய்திகள்

இம்மாத இறுதிக்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
எனவே, இன்னும் இரு நாட்களில் அந்த பணிகளை நிறைவுசெய்ய முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 334,698 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

Related posts

இலங்கையை விட்டு வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.!

Fourudeen Ibransa
2 years ago

ஓமான் அரசு இணங்கியுள்ள கடன் தொகை கிடைக்காத பட்சத்தில் எரிபொருளுக்கான விலையை கட்டாயமாக அதிகரிக்க நேரிடும்.!

Fourudeen Ibransa
3 years ago

இலங்கையின் மீன்பிடி படகுகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு டக்ளஸ் விளக்கம்

Fourudeen Ibransa
3 years ago