தளம்
பிரதான செய்திகள்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷப் பண்ட் நியமனம்.!

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் போது தோள்பட்டையில் காயமேற்பட்டு ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதனால் அவா் ஒட்டுமொத்த 2021 ஐபிஎல் போட்டிகளிருந்து விலகியுள்ளார்.

ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக இருந்த நிலையில் தற்போது அவரது இடத்துக்கு விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்டக்கரரான ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிா்வரும் 9ம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

டயானாவுக்கு ஆப்பு – பதவி நீக்க கோரி மனு…!

Fourudeen Ibransa
1 year ago

அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி .!

Fourudeen Ibransa
2 years ago

ஆனந்த விகடன் குழும தலைவரின் மனைவி காலமானார்..!

Fourudeen Ibransa
1 year ago