19 வயதுக்குட்பட்ட ரி- 20 மகளிர் உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்..!
இன்று (14) ஆரம்பமாகும் 19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அமெரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் இந்தப்…
அவுஸ்திரேலியாவில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு – அவுஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை 2023 பெப்ரவரி 23 ம்…
பந்துவீச்சாளர்களை குறை சொல்ல விரும்பவில்லை..
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சாளர்கள் குறித்து விமர்சிக்கும் வகையில் பேசி இருக்கிறார். இந்திய…
கால்பந்து போட்டியும் இனவெறியும்!
அ.பாக்கியம் உலக கால்பந்து போட்டி முடிந்து விட்டது. ஆனால் சர்ச்சைகள் மட்டும் முடியவில்லை. இறுதிப்போட்டி பற்றிய சர்ச்சை, இனவெறி, அரசியல், வணிகம் என பல தளங்களில் விவாதங்கள்…
உலக கிணத்துக்கு இலங்கை 19 மகளிர் அணி பயணமாகியது
19 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்கான இலங்கை அணி இன்று(06.01) பிற்பகல் தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திலிருந்து அணி பண்டாரநாயக்க…
இலங்கை அணிக்கு வெற்றி.!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று (05/01/2023) பூனேயில் நடைபெற்ற இரண்டாம் 20-20 போட்டியில் இலங்கை அணி அதிரடி துடுப்பாட்டம், ஆக்ரோஷமா பந்துவீச்சினால் 16 ஓட்டங்களினால் வெற்றி…
பதிலடி கொடுக்குமா இலங்கை? 2ஆவது T-20 போட்டி இன்று!
இந்தியாவுடனான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்துவரை போராடி 2 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் தீர்க்கமான இரண்டாவது டி20 போட்டியில் இன்று ஆடவுள்ளது….
போராடி தோற்றது இலங்கை! 2 விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி…!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி…
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு அனுமதி!
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட் சபை அனுமதி வழங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக இலங்கையின் இளம் வீரரான…
உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது கால்பந்து நாயகன் பீலேவின் உடல் !
உலக கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் பிரேசிலின் பீலே (82). புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் திகதி மரணம் அடைந்தார். அவரது…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்