தளம்
இலங்கை

வெள்ளவத்தையில் குர்ஆன் வைக்கப்பட்டிருந்த பாடசாலை புத்தக களஞ்சியத்திற்கு சீல்.!

வெள்ளவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலையின் புத்தக களஞ்சியம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த புத்தக களஞ்சியத்தில் 15 ஆயிரம் குர்ஆன் பிரதிகள் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடிவடிக்கையில் குறித்த பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த புத்தகங்களின் பிரதிகள் சிலவற்றினையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Related posts

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை…!

Fourudeen Ibransa
1 year ago

குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம்-மஹிந்த

Fourudeen Ibransa
1 year ago

அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது

Fourudeen Ibransa
2 years ago