முடிவுக்கு வரட்டும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் குப்பை கொட்ட வந்த ஆளுநர்கள் பல விதம். ஆரம்பத்தில் சாம்ராஜ்ஜியத்தை இழந்த மன்னர் பரம்பரையின் எச்சங்களுக்கு ஆளுநர் பதவியை அளித்து புது மாப்பிள்ளைபோல் இம்பாலா கார்களில்…
உலகின் மிகப்பெரிய விமானம் இலங்கையில் தரையிறக்கம்…!
உலகின் மிகப்பெரிய உக்ரைனிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஆன்-225 (Antonov An-225) விமான வகையை சேர்ந்த மற்றொரு சரக்கு விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது. அன்டோனோவ் ஆன் –…
தரம் ஒன்று முதல் ஆங்கிலம் பேசும் பழக்கத்தை வலுப்படுத்த நடவடிக்கை….!
தரம் ஒன்று முதல் சிறுவர்களிடம் ஆங்கிலம் பேசும் பழக்கத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முதலாவது தரத்திலிருந்து பிள்ளைகள் மத்தியில் ஆங்கிலம்…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தி…!
வண்ணமயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு ஜனாதிபதி…
தேர்தலில் போட்டியிட ராஜபக்ச எவரும் எஞ்சியிருப்பார்களா?
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவினர் எவரும் போட்டியிட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது….
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையில் மாற்றம்!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம் முதல் திருத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, பரீட்சாத்திகளுக்கு பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பாகம் முதலில் வழங்கப்படும்…
பல்கலைக்கழக மாணவன் மர்மமான முறையில் மரணம்..!
பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம…
மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்..!
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் 22 இற்கு ஆதரவு வழங்கின..!
9 ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர்அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 9 எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை….
‘நியாயமான அளவில் நிலையான மின் கட்டணம் அவசியம்’
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறைகளை பேணுவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார கட்டணத்தை ஏனைய நாடுகளைப் போன்று நிலையானதாகவும் நியாயமான அளவிலும் பேணுவதன் அவசியம் குறுகிய மற்றும்…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்