தளம்
விளையாட்டு

முத்தையா முரழிதரன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் அவர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பவுலிங் ஆலோசகராக முரளிதரன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

19 வயதுக்குட்பட்ட ரி- 20 மகளிர் உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்..!

Fourudeen Ibransa
1 year ago

கொழும்பு ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி!

Fourudeen Ibransa
2 years ago

297 என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை …!

Fourudeen Ibransa
2 years ago