தளம்
கல்வி

அனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி.

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்கின்றன.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின், அனைத்து வகுப்பு மாணவர்களிற்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கின்றன.

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த முந்தைய சுற்றறிக்கைகளின்படி பாடசாலைகள் இயங்க ஆரம்பிக்கும்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவலையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் கல்வி செயற்பாடுகளும், நாளை முதல் வழமைக்குத் திரும்பவுள்ளது.

Related posts

உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பரில் இடம்பெறவுள்ளது.!

Fourudeen Ibransa
2 years ago

வறிய பெற்றோராயினும் பிள்ளைகளின் கல்விக்கான உரிமையை மறுப்பது குற்றம்!

Fourudeen Ibransa
3 years ago

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்.!

Fourudeen Ibransa
3 years ago