தளம்
கொழும்பு

கொச்சிக்கடை பிரதேசத்தில் நாளை வீதி போக்குவரத்து கட்டுப்பாடு .!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நாளை (20) மாலை 4.00 மணி தொடக்கம் புதன்கிழமை நண்பகல் 12.00 மணி வரையில் விசேட தேவாரதனை நடைபெறவுள்ளது.

இதில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், தேவாலயத்திற்கு எதிரே உள்ள புனித அந்தோனியார் மாவத்தை, இராமநாதன் மாவத்தை, கிறிஸ்டி பெரேரா மாவத்தை ஆகிய வீதிகளில் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் முடிந்த வரையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

சிறிசேன தொடர்பான நான்கு கோப்புகள் என்னிடம் இருக்கிறது! ரவி

Fourudeen Ibransa
2 years ago

அவசர கூட்டத்திற்கு மஹிந்த அழைப்பு

Fourudeen Ibransa
2 years ago

புதிய களனி பாலத்தின் அழகு தோற்றம்

Fourudeen Ibransa
3 years ago