தளம்
Breaking News

அரசாங்கத்தில் உடன்பாடு இல்லையெனில் தாராளமாய் வெளியேறலாம் .!

அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம்அரசாங்கத்தில் உடன்பாடு இல்லையெனில் தாராளமாய் வெளியேறலாம் யாரும் யாரையும் தடுக்கவில்லை. வெளியே சென்று தங்கள் விமர்சனங்களை தொடரலாம்.அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஜனநாயக உரிமை அனைவருக்கும் உள்ளது. தங்களிற்கு விருப்பமான முடிவுகளை எவரும் எடுக்கலாம் #பிரதமர் – மகிந்த ராஜபக்ச

Related posts

பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயற்படுகின்றன.!

Fourudeen Ibransa
3 years ago

நல்லிணக்கத்துக்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உப குழு!

Fourudeen Ibransa
2 years ago

ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்

Fourudeen Ibransa
3 years ago