தளம்
விளையாட்டு

இலங்கை சார்பில் ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர்!

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குதிரை சவாரி போட்டிக்கு இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் கலந்து கொள்ளவுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பஞ்சாப் கிங்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி.!

Fourudeen Ibransa
3 years ago

126 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ்!

Fourudeen Ibransa
2 years ago

பதிலடி கொடுக்குமா இலங்கை? 2ஆவது T-20 போட்டி இன்று!

Fourudeen Ibransa
1 year ago