தளம்
பிரதான செய்திகள்

நாட்டை முடக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கு இடையில் இன்று கலந்துரையாடப்படவுள்ளன.

இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது காணப்படும் நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது

Related posts

மொட்டு கட்சிக்கும், சுதந்திரக்கட்சியினருக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது..!

Fourudeen Ibransa
2 years ago

ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்பவர்கள் குறித்து இராணுவ தளபதியின் அறிவிப்பு !

Fourudeen Ibransa
3 years ago

16 வயதுச் சிறுமியை தாயாக்கிய சித்தப்பாவுக்கு 10 வருட கடூழியச் சிறை…!

Fourudeen Ibransa
1 year ago