தளம்
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா…

பெரேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து இவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே தற்போது இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

Related posts

நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தின் பின் மீண்டும் அமெரிக்க அணியினருடன் இணைந்த வீராங்கனை

Fourudeen Ibransa
2 years ago

கல்முனை சாஹிராவிற்கு ‘தைக்கொண்டோ’ சுற்றுப் போட்டியில் 5 பதக்கம்…

Fourudeen Ibransa
2 years ago

2 ஆவது போட்டியை வென்றது பாகிஸ்தான்!

Fourudeen Ibransa
3 years ago