தளம்
மருத்துவம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தனிப்பட்ட பிரசவ அறைகள்

கொரோனா தொற்றுறுதியான கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்காக பல வைத்தியசாலைகளில் தனியான சிகிச்சை அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது

அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டுமா?

Fourudeen Ibransa
2 years ago

முதுகு வலியில் இருந்து மீள..

Fourudeen Ibransa
3 years ago

இருமலை மின்னல் வேகத்தில் விரட்டும் மிளகு ரசம்..!

Fourudeen Ibransa
1 year ago