தளம்
சிறப்புச் செய்திகள்

கொரோனா தொற்று அதிகரிப்பைத் தடுக்க நாட்டை முடக்குவது ஒரு தீர்வு அல்ல.!

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

கொரோனா தொற்று அதிகரிப்பைத் தடுக்க நாட்டை முடக்குவது ஒரு தீர்வு அல்ல என குறிப்பிட்ட அவர், இந்த முயற்சியில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.

ஆகவே முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது போன்ற நடைமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் பயனில்லாமல் போகும் என தெரிவித்தார்.

Related posts

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில்தான பார்த்தேன்..!

Fourudeen Ibransa
2 years ago

மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிப்பு!

Fourudeen Ibransa
2 years ago

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை.!

Fourudeen Ibransa
2 years ago