தளம்
சிறப்புச் செய்திகள்

மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதால் சம்பளத்தை வழங்க முடியாது.!

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு ஆளும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை வழங்கினாலும் தன்னால் அப்படி வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கு 300 மில்லியன் ரூபா கடன் இருப்பதாகவும், மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விவசாயம் செய்தே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில்,கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது மாத சம்பளத்தை வழங்க இணக்கம் தெரிவித்து வரும் நிலையில்,சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனை.!

Fourudeen Ibransa
1 year ago

1கிலோ அரிசியின் விலை 500 ரூபாவை தாண்டும்…!

Fourudeen Ibransa
2 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் சற்று முன்னர் வெளியான வர்த்தமானி .!

Fourudeen Ibransa
2 years ago