தளம்
தென் பகுதி

ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாது – ஞானசார தேரர்

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

மேற்குலக தேவைகளுக்காக இவ்வாறான தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் தான் இவ்வாறு கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைளை மேற்குலகம் தமது தேவைக்கு பயன்படுத்துவதாக தேரர் தெரிவித்துள்ளார். 

எனினும் தற்போதைய அரசாங்கம் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். 

Related posts

மைத்திரியும் நல்ல ஆள் கிடையாது, அவரும் பதவி விலக வேண்டும்.!

Fourudeen Ibransa
2 years ago

அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் விலகிய பிரதமர்

Fourudeen Ibransa
2 years ago

கோவிட் சடலங்களை டயர்களை வைத்து ஒன்றாக எரிக்கத் தீர்மானம்!…!

Fourudeen Ibransa
3 years ago