தளம்
இலங்கை

டிசம்பர் இறுதி வரை தேவையில்லாமல் பயணம் செய்யாதீர்கள்-அசேல குணவர்தன

நாட்டில் தற்போதைய நிலையில் அத்தியாவசியமற்ற பயணங்களை டிசம்பர் இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவு மக்களை வலியுறுத்துகிறது.

தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஆக காணப்படுகின்றது என்றும் இந்நிலையில் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள இது பொருத்தமா சூழ்நிலை இல்லை என ஊடக சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்

Related posts

யூதர்கள் வெளியேற்றப்பட்ட போது டயஸ்போரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.!

Fourudeen Ibransa
3 years ago

காணாமல்போனோர் ​தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது.!

Fourudeen Ibransa
3 years ago

கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்களை பிரித்து எல்லா தமிழ், சிங்கள, முஸ்லிம் பிராந்தியங்களுக்கு அனுப்ப வேண்டும்.!

Fourudeen Ibransa
3 years ago