தளம்
இன்றைய நிகழ்வுகள்

மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலே ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்சவைச் சந்தித்துள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இரு நாடுகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் மாலைதீவு ஜனாதிபதி சந்தித்துள்ளார்.பிரதமர் மஹிந்த, மாலைதீவு ஜனாதிபதிக்கு விசேட பகல்போசன விருந்து ஒன்றை வழங்கியுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து பிரதமருக்கும், மாலைதீவு ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.

Related posts

பருவநிலை மாற்றத்தால் பேரழிவு தொடங்கி விட்டதா?

Fourudeen Ibransa
3 years ago

ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய போராட்டக்காரர்கள் !

Fourudeen Ibransa
2 years ago

இலங்கை எதிர்கொண்டுள்ள உடனடி நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடல் .!

Fourudeen Ibransa
2 years ago