தளம்
சிறப்புச் செய்திகள்

நாட்டை முடக்குமாறு அனைவரும் கூறுவதானது, மிகவும் இலகுவான விடயம். .!

“லொக் டவுன் என்ற சொல்லை தடை செய்யப்பட்ட சொல்லாக பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

லொக் டவுன் என்ற சொல்லை தடை செய்யப்பட்ட சொல்லாக பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வைரஸ் ஒன்றினால், நாட்டிற்கு இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனை தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

இந்த வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில், லொக் டவுன் என்ற சொல்லை, தடை செய்யப்பட்ட சொல்லாக்குவதற்கு சுகாதார அமைச்சர் என்ற விதத்தில் தீர்மானித்துள்ளேன்.

நாட்டை முடக்குமாறு அனைவரும் கூறுவதானது, மிகவும் இலகுவான விடயம். நாடு முடக்கப்பட்ட போதிலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை ஒரு ரூபாவினாலேனும் குறைக்கவில்லை.  உலக நாடுகள் இவ்வாறான நிலைமையை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், தம்மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை பொறுத்துக் கொண்டு,  நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்கின்றோம்.

5000 ரூபா வீதம், மூன்று தடவைகள் தமது அரசாங்கம் மக்களுக்கு நிவாரண உதவித் திட்டத்தை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முழு நாடும் நாசமாகியுள்ளது – பாலித்த ரங்கே பண்டார

Fourudeen Ibransa
2 years ago

வைத்தியசாலையில் இடமில்லை..!மஜ்மா நகரில் 500 பேருக்கே இடம்..!!

Fourudeen Ibransa
3 years ago

ரணில் ஜனாதிபதியாவதற்கோ நாட்டை பொறுப்பேற்பதற்கோ மக்கள் ஆணையை வழங்கவில்லை..!

Fourudeen Ibransa
1 year ago