தளம்
Breaking News

இடைக்கால அரசமைப்பதற்கு சஜித் அணி இணக்கம் .!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக 21 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்து.

இந்த யோசனைக்கு அரசு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

“வன்முறையைத் தணிக்க, இரு தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்”

Fourudeen Ibransa
3 years ago

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

Fourudeen Ibransa
3 years ago

டுபாய் விமான சேவை இலங்கையில் கொழும்புக்கான நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தம்- !

Fourudeen Ibransa
2 years ago