தளம்
கிழக்கு மாகாணம்

பெற்றோலால் பறிபோன உயிர்

திருகோணமலை அன்புவழிபுரத்தில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மூலம் தீ பரவியிருக்கலாமென பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இணுவில் கிழக்கில் வாள்களுடன் இளைஞன் கைது!

Fourudeen Ibransa
1 year ago

திருகோணமலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை.!

Fourudeen Ibransa
3 years ago

கோத்தபாய அரசுக்கு அரபு நாடுகள் உதவி செய்ய தயார் இல்லை!

Fourudeen Ibransa
2 years ago