கடற்ரையில் சிரமதான பணி- கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்கள் பங்கேற்பு
பாறுக் ஷிஹான் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஹெல்விடாஸ்(HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின்,…
“புலிகள் அமைப்பைப் போன்றே கூட்டமைப்பையும் ரணில் பிளவுபடுத்திவிட்டார்”
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிளவுபடுத்தினாரோ அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பையும் பிரித்துள்ளதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான…
கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மு.கா தனித்துப் போட்டியிடும்: ஹக்கீம் அறிவிப்பு
எஸ். அஷ்ரப்கான் – உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்…
தமிழரசுக் கட்சியின் முக்கிய ஆசனத்தை கைப்பற்றிய சாணக்கியன் எம்.பி?
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்…
கூட்டமைப்பின் மூன்று பங்காளிகளும் தனித்தனியாகப் போட்டி!
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசு, ரெலோ, புளொட் ஆகியன தனித்தனியாகத் தங்களது சொந்தக் கட்சியின் சின்னங்களிலேயே போட்டியிட வேண்டும்…
தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் சண்டையை மூட்டிவிடும் வேலைத்திட்டம் அம்பாறையில் ஆரம்பம்.!
நூருல் ஹுதா உமர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் போன்றவர்களின் சூழ்ச்சிகளுக்கும் அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயகுழு அதிகாரிகள்…
கிழக்கு மாகாண சபை செயலகத்தின் பதில் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்
கிழக்கு மாகாண சபை செயலகத்தின் பதில் செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த எம்.கோபாலரெத்தினம் கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள், உதவிச் செயலாளர்கள்,…
வரிகளை அதிகரித்து அரசாங்கம் மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளது
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் ஒரு சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கலாம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
விரைவில் அமைச்சராக பதவியேற்கும் அதாவுல்லா!
அமைச்சரவையில் மேலும் நான்கு பேரை விரைவில் அமைச்சர்களாக இணைக்கப்படவுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசியல் தகவல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, முன்னாள்…
இணுவில் கிழக்கில் வாள்களுடன் இளைஞன் கைது!
இணுவில் கிழக்கு பகுதியில் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் இரண்டு வாள்களுடன் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் 51ஆவது படைப்பிரிவில் ராணுவ புலனாய்வு…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்