தளம்
சிறப்புச் செய்திகள்

இன்று முதல் எரிபொருள் விநியோகம்.!

இன்று முதல் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

திருகோணமலையில் உள்ள எரிபொருள் விநியோக முனையத்திலிருந்து எரிபொருட்கள் நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

அதற்காக திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் செயற்படும் என்று லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

விரைவில் வரவு- செலவுத் திட்டமொன்றும் முன்வைக்கப்படும்.!

Fourudeen Ibransa
2 years ago

முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே

Fourudeen Ibransa
2 years ago

சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் கோட்டா .!

Fourudeen Ibransa
2 years ago