தளம்
சிறப்புச் செய்திகள்

இலங்கையில் 12 ஆம் திகதி தேசிய துக்க தினம்.!

எதிர்வரும் 12ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொது நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு நினைவாக இவ்வாறு 12ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்

Related posts

‘இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக குறைக்க நடவடிக்கை’…!

Fourudeen Ibransa
1 year ago

நீதி அமைச்சராக மீண்டும் அலி சப்ரி நியமனம்.!

Fourudeen Ibransa
2 years ago

பொருளாதாரம் சரிவடையக்கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தில்.!

Fourudeen Ibransa
3 years ago