தளம்
சிறப்புச் செய்திகள்

பாராளுமன்ற வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு.1 பெரும் பதற்ற நிலை.!

நாடளுமன்றத்தை கைப்பற்ற ஆயிர கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள் சென்றுள்ளதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் 100க்கும் அதிகமாக கண்ணீர் புகைக்குண்டு வீசி ஆர்ப்பாட்டகாரர்களை அடக்கும் செயல்பாடு நடை பெற்று வருகிறது.

நிறைய அம்புலன்ஸ் வண்டி காயப்பட்டவர்களை ஏற்றி செல்கிறது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கபடுகிறது.

பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றது.

Related posts

தவறான தகவலை வெளியிட்டமையினால் எனது வீடு தீ வைத்து அழிக்கப்பட்டது…!

Fourudeen Ibransa
2 years ago

தாயின் கடனால் ஐந்து வயது மகன் மரணம் -.!

Fourudeen Ibransa
1 year ago

22 இல் வேறு திருத்தங்கள் இல்லை!

Fourudeen Ibransa
2 years ago