தளம்
சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் சற்று முன்னர் வெளியான வர்த்தமானி .!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் சற்று முன்னர் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வைத்தியசாலையில் இடமில்லை..!மஜ்மா நகரில் 500 பேருக்கே இடம்..!!

Fourudeen Ibransa
3 years ago

மத்திய வங்கியிடம் நீண்டகால திட்டம் இல்லை..!

Fourudeen Ibransa
2 years ago

எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வருவது தாமதம்.!

Fourudeen Ibransa
2 years ago