தளம்
சிறப்புச் செய்திகள்

12 ஆம் திகதி முதல் புதிய நடைமுறை

அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வியாபாரங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களில் பல வாகனங்கள் இருந்தால், அந்த வாகனங்களுக்கு ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் QR குறியீட்டில் எரிபொருளை பெற பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி தமது பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வீட்டில் உள்ள நாய்களை போன்று தான், நாம் அரசாங்கத்தில் செயற்பட்டுக் கொண்டுள்ளோம்..!

Fourudeen Ibransa
3 years ago

சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் கோட்டா .!

Fourudeen Ibransa
2 years ago

நாட்டு மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை.!

Fourudeen Ibransa
3 years ago