தளம்
இலங்கை

பல்கலைக்கழக மாணவன் மர்மமான முறையில் மரணம்..!

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே நேற்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான சிங்கராஜா விடுதியில் தங்கி படித்த ஹர்ஷ தனஞ்சய என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேர்தலில் போட்டியிட ராஜபக்ச எவரும் எஞ்சியிருப்பார்களா?

Fourudeen Ibransa
2 years ago

படிப்படியாக நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு.!

Fourudeen Ibransa
3 years ago

ஜெனீவா தோல்வியில் துளிர்விடும் அபிலாஷைகள்!

Fourudeen Ibransa
3 years ago